விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Tuesday, April 29, 2014

சென்னை விமானநிலையத்தை தனியார்மயமாக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் - உயர்நீதிமன்றம்

சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய விமான நிலைய ஊழிய சங்கத்தினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இதன் மீதான விசாரணையை ஜூன் 2-ம்  தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அதுவரை சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க விதிக்கப்பட்டுள்ள இடைகால தடை தொடரும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates