விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Monday, April 28, 2014

கோடை வெயிலை தணிக்கை கொடைக்கானலில் குவியும் மக்கள் வெள்ளம்




கோடை காலம் தொடங்கியிருப்பதால் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. கோடை வெயில் காலத்தை முன்னிட்டும் , விடுமுறை காலத்தை கழிப்பதற்காகவும் மலைப்பிரதேசமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை தனிப்பதற்காகவும் , கொடக்கானலில் உள்ள குளுமையை  மகிழ்ச்சியான முறையில் கொண்டாடுவதற்காகவும் ஏராளமானோர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். அங்குள்ள முக்கிய சுற்றுலாப் பகுதியான பிரையண்ட் பூங்கா , பசுமைப் பள்ளத்தாக்கு , துண்பாறை ஆகிய பகுதிகளில் மக்கள் வெள்ளம் அலைமோதி காணப்படுகிறது.  கூட்ட நெரிசல் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விடுமுறை காலம் என்பதாலும் , கோடை காலம் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வரத்து அதிகரிக்கும் என்பதால் சுத்தமான குடிநீர் , கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates