விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Tuesday, April 29, 2014

திண்டுக்கல் அருகே கோர விபத்து - 2 பேர் பலி

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலமரத்துப்பட்டி அருகே சாலை ஓரத்தில் பழுதாகி  நின்று கொண்டு இருந்த  வேன் மீது  ,மதுரையில் இருந்து திண்டுக்கலை நோக்கி வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விலாங்குடியை சேர்ந்த பாலமுருகன் என்பவரும் சோழவந்தானை சேர்ந்த சதிஷ் என்பவரும்    சம்பவ இடத்திலயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் இருவர்  படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமத்திக்கபட்டுளனர் தகவலறிந்து வந்த அம்பாத்துரை காவல் துறையினர் விபத்தில் பலியானவர்களின் உடல்களை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates