விளையாட்டு

ஹ்ஜ்ஃப்ஹ்க்ஃப்க்

Tuesday, April 29, 2014

மே 1 முதல் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. டீசல், டயர் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக பெங்களூரிலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் மே ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டயர் விலை உயர்வு , காப்பீட்டுத் தொடை அதிகரிப்பு , சுங்க சாவடி கட்டண உயர்வு போன்ற காரணங்களால் பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதால் கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates