காஷ்மீர் மாநிலம்
சேபியா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் ஏற்பட்ட நடந்த துப்பாக்கி
சண்டையில் சென்னையை சேர்ந்த ராணுவவீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் மரணமடைந்தார். இதையடுத்து
அவரின் உடல் சொந்த ஊரான சென்னை தாம்பரம் வரவழைக்கப்பட்டு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின்
அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று அவரனின் உடல் ஊர்வலமாக சென்னை பெசன்ட்
நகருக்கு எடுத்து செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன்
42 குண்டுகள் முழங்க பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தாய்நாட்டிற்காக உயிர்நீத்த தன்னிகரற்ற தலைவருக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment